வெஹெரஹேன பூர்வாரம ரஜமஹா ஆலயம் தற்போது உலகின்
மிகப் பெரிய பௌத்த விகாரையாக சுரங்கப்பாதை ஆலயத்தைக்
கொண்டுள்ளது. கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க
சபையின் அனுநாயக்க துரந்தர பரவஹேர ரேவத நஹிமிபவஹ்னஸே
இந்த ஆலயத்தை நிறுவியவர்.
வெஹெரஹேன பூர்வராம ரஜமஹா ஆலயம்
